ஹலோ மக்களே!
இதோ உங்க பன்னீர்ப்பூ கதையின் நான்காம் அத்தியாயத்தோட வந்துட்டேன்.
என் வெளிச்சப்பூவே வா 4
கதையை படித்து நிறைகுறைகளை சொல்லுங்க.
இப்படிக்கு,
உங்க கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
பன்னீர்ப்பூ🌹
வாசவி நேத்ரன் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க சிஸ் 😍❤️
கல்யாண வாழ்க்கைன்னா சிலபல அடிகள் வாங்கி தான ஆகணும். அதுக்கெல்லாம் நேத்ரன் எப்பவோ ரெடியாகிட்டான் 🤭
மிக்க நன்றி சிஸ் 😍❤️
ஹீரோயின் கொஞ்சம் வித்தியாசமானவளா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, இந்த ஹீரோ அவளுக்கும் மேல வித்தியாசமா இருக்கான். (Out of syllabus 🤭😜)
வந்துட்டேன் வந்துட்டேன் சிஸ்... இனி தீவிரமா களம் இறங்க போறேன். 😊
திரும்ப திரும்ப படிக்கிறேன் சிஸ்... அத்தனை பெரிதாக நான் எழுதியதை ரத்தின சுருக்கமாக அழகான கவிதை வடிவில் பார்க்கும்போது... வார்த்தைகள் வரவில்லை 😍❤️
மிக்க நன்றி 😍❤️
ஒரு வகையில் இருக்கலாம்...
ஹாஹா, இப்படிப்பட்டவங்களுக்கு நேத்ரன் தான் சரியான சாய்ஸ் 😂
அதான, பாவம் ஹீரோ... சாப்பிடக்கூட விடாம...🤭
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️