தங்களுடைய கருத்துகளுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. இது போட்டியில் பங்கேற்க எடுத்து வைத்த தீம் இல்லை. கட்டுரையாக எழுதலாம் என்ற கோணத்தில் சில விஷயங்களை சேர்த்து வைத்திருந்தேன். இந்தப் போட்டியைப் பார்க்கும் போது ஏன் நாவலாய் எழுதலாம் என்று தோன்றியது. ஒரு தெளிவான பிளாட் கிடையாது. கணினியில் டைப்...