பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு Posted Friends.
Link:
Link:
பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு
ஓம் ஸ்ரீ சாயிராம் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். "பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடுநாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப்பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடுநாவல். என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்...
ezhilanbunovels.com
இனி மேலும் நீங்கள் நிறைய கதைகள் எழுததான் போறீங்கள்அது நல்ல வரவேற்பை பெற தான் போகுது ....உங்க மனதை மகிழ்ச்சியாக வைத்து இருங்கள் அப்போ தான் நல்ல நல்ல கதைகளை நமக்கு தரலாம்
உங்கள் கதைகள் வெற்றி பெற நானும் கடவுளை பிராத்தனை செய்கிறேன்