திருமணம் மூலம் இணையும் இரு மனம் பற்றிய கதை. எனது முதல் சிறுகதை. தவறுகள் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும். விமர்சனத்தை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். மிக்க நண்றி.
ரேணுகா தன் கையில் இருந்த கண்ணாடி வளையல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அது அவள் கணவன் முகிலன் அவளுக்கு திருமணமான பிறகு...