மாமனார் மாமியார ஆவலா தான் வரவேற்கிறான்...மனைவி மேல நம்பிக்கையா தான் இருக்கான்...அவன் நம்பிக்கை நிலைக்குமா வீண் போகுமா...உண்மை என்னனு தெரியுற வரைக்கும் கோவம் தான் வரும்
மிரட்டி மிரட்டி தான் சொல்றபடி நடக்க வைக்குறா...இந்த மாதிரி ஆளுக, என்னமோ எல்லாம் நம் கண்ட்ரோல்லன்ற பெருமிதத்தோட இருப்பாங்க...உண்மையான அன்பு பாசம்லாம் இதில் இருக்காதுன்றத புரிஞ்சுக்கவே மாட்டாங்க...
இன்னும் கொஞ்சம் பேசி அவங்கள சேர்த்து வச்சிரு ஹேமா😄