அதானே பாத்தேன் அவ்வளவு லேசுல பிரகதியை விட்ருவானா ஏகலைவன் அவனை சீண்டுனாலே சும்மா விட மாட்டான் தேவா பேரை சொல்லி அவன் பீலிங்சோட விளையாடிருக்கா இடியட் விட்ருவானா அவன் வேணும் அவளுக்கு. இந்த மனுவேந்தன் மாதிரி ஆள்கள் எல்லாம் சுயநினைவோடு தான் எல்லாம் பண்றாங்களா இல்லை பணத்திற்காக மாறிடுராங்களா என்ன. கடைசியா என்ன வேலை முபீனாவை ஏன் கடத்த சொல்றான். இத்தனை முடியாத நிலைலயும் அழகா கோட்வேர்ட்ஸ் யூஸ் பண்ணி பேசுரான் தப்பிக்கிறான் ஏகலைவன் பலே கில்லாடி தான். வெரி நைஸ் ஆப்டேட்