• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முதல் துளி

தட்டுப்பாடுனு வராத வரை யாருக்கும் புரியாது....நாமும் வருங்காலமும் கண்டிப்பாக சிக்கனமா பயன்படுத்தனும் சேமிக்கவும் செய்யனும்..அருமையான கதை சிஸ்
 

kothaisuresh

Well-known member
Member
அந்த நாளில் கிணற்றில, அடிபம்பிலும் தண்ணீர் பிடிக்கும்போது டம்ளர் இல்லாட்டி குவளை வைச்சி தேவைக்கு கொஞ்சமா யூஸ் பண்ணுவோம், இப்போ நாமே குழாய திருப்பினா தண்ணீர் வருவதால் நிறையவே செலவு பண்றோம், நீரின் சிக்கனத்தை உணர்த்தும் அருமையான கதை. 👌👌👌👌
 

Thani

Well-known member
Member
உண்மையான நிகழ்வுகளும் கூட நாம் தண்ணீரை அளவுக்கு அதிகமாக விரயமாக்கிகிறோம்
சிக்கனம் மிகவும் நல்லது
 

New Episodes Thread

Top Bottom