அய்யய்யோ...! இந்த ரைட்டரம்மா என்னையும் ஏகலைவனுக்கு கொடியை தூக்க வைச்சிடுவாங்க போலயிருக்கே..! இத்தனை முடியாத நிலையிலும் ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பிக்கிறான், மிரட்டறான், முபீனாவை தூக்க சொல்றான், ஏற்கனவே பிரகதியை வேற தூக்கிட்டான், நிஷாந்துக்கு வேற மொத்த சொத்தையும் எழுதி தரேங்கறான், தானே வந்து கடமை முடிஞ்சதும் குட் பாயா சரண் அடையறேன்ங்கறான்..... விட்டா
எல்லா புகழும் ஏகலைவனுக்கேன்னு எல்லாரையும் சொல்ல வைச்சிடுவான் போலவே..?
ஏலேய் மக்கா...! அங்க என்னலே நடக்குது....? போலீஸ் அத்தனைப் பேர் அங்கே இருந்தும் ஒரே ஒரு குற்றவாளியை தப்பிக்க விட்டு,
இன்னும் பல சம்பவங்களை பார்க்க வைக்குறிங்களே... எங்க ஹார்ட்டே குதிச்சு வாய் வழியா வெளியே வந்திடும் போலயிருக்கே...!
என்ன கொடுமைய டா மக்கா..!
CRVS (or) CRVS 2797