ரொம்ப அழகான, யதார்த்தமான காதல் கதை!!!.. அழகான கிராமத்து பாஷை மிகவும் பிடித்தது!!!.. கதையின் ஆரம்பம் முதல், முடிவு வரை இயல்பு மாறாத அப்பத்தாவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!... அவரின் அன்பும், அக்கறையும் அத்துனை அழகு!!.. மலரின் அம்மா கதாப்பாத்திரமும் அருமை!!!.. அம்மா, மகளின் பிணைப்பு அதிரடியாய்...