• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. S

    உயிரூற்றாய் வந்தாய் - 7

    நிச்சயமா விதுலாக்கு இன்னொரு காதல் இருந்துருக்கும்னு தோணல. ஏதோ தீராத நோய் வந்திருக்கும் அதனால தான் எல்லார் கிட்டயும் ஒதுங்கி இருந்து வீட்டை விட்டு போய் இருப்பா
  2. S

    இதயத்திரை விலகிடாதோ? - 27 (Final)

    பொறுப்பில்லாத சூர்யாவையும் தன் பொறுமையால் காதல் மன்னனாக மாற்றி விட்டால் யுவா ரொம்பவும் அழகான அருமையான நிறைவான முடிவு👌👌👌
  3. S

    இதயத்திரை விலகிடாதோ? - 27 (Final)

    பொறுப்பில்லாத சூர்யாவையும் தன் பொறுமையால் காதல் மன்னனாக மாற்றி விட்டால் யுவா ரொம்பவும் அழகான அருமையான நிறைவான முடிவு👌👌👌
  4. S

    உயிரூற்றாய் வந்தாய் - 5

    விதுலாக்கு முன்னாடியே உடம்பில் ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? அதனால தான் வீட்டை விட்டு போய்ட்டாளா? அவளுக்கு என்ன பிரச்சனை எப்படி இறந்தாள்? விஷ்வா இதிலிருந்து எப்படி மீண்டு வர போறான்?
  5. S

    இதயத்திரை விலகிடாதோ? - 26 (Pre-Final)

    ஒரு வழியா சூர்யாக்கு ரொமான்ஸ்னா என்னன்னு புரிஞ்சிருச்சு 😍😍 லவ்லி ஏபி சூப்பர் 👌👌👌
  6. S

    உயிரூற்றாய் வந்தாய் - 4

    எவ்வளவு அன்னோன்யமா குடும்ப நடத்துன விது எப்படி விஷ்வாவ விட்டுட்டு போனா?
  7. S

    இதயத்திரை விலகிடாதோ? - 25

    ஒரு நல்ல நட்பு என்பது நமக்கு நல்லது கெட்டதை எடுத்து சொல்றதா இருக்கணும் நம்மள வச்சு விளையாடி ஏமாற்ற கூடியதாக இருக்க கூடாது. இப்பவாது சூர்யா அவன் நண்பர்களை பற்றி புரிஞ்சிக்கிட்டானே
  8. S

    உயிரூற்றாய் வந்தாய் - 3

    விஷ்வா இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் விது மேல அப்ப அவனை ஏன் விட்டுட்டு போனா ஏதோ பெருசா நடந்திருக்கும் போல 🙄🙄
  9. S

    இதயத்திரை விலகிடாதோ? - 24

    கொரோனா வந்து வீட்ல முடக்கிவிட்டதனால தான் இவ்வளவும் சூர்யாவுக்கு புரியுது கொரோனாவுக்கு தான் பெரிய நன்றி சொல்லணும்
  10. S

    இதயத்திரை விலகிடாதோ? - 24

    கொரோனா வந்து வீட்ல முடக்கிவிட்டதனால தான் இவ்வளவும் சூர்யாவுக்கு புரியுது கொரோனாவுக்கு தான் பெரிய நன்றி சொல்லணும்
  11. S

    உயிரூற்றாய் வந்தாய் - 2

    விஷ்வாவோட மனைவிக்கு என்ன ஆச்சு?அவளோட அப்பா அம்மாவ ஆர்வமா விசாரிக்கிறத பாத்தா அவ மேல ஏதும் தப்பு இருக்கிற மாதிரி தெரியல என்னதான் நடந்தது?
  12. S

    இதயத்திரை விலகிடாதோ? - 23

    ஒருவழியா இப்பதான் சூர்யாக்கு பல்பு கண்ணு சிமிட்டி எரிய ஆரம்பிக்குது போல
  13. S

    இதயத்திரை விலகிடாதோ? - 23

    ஒருவழியா இப்பதான் சூர்யாக்கு பல்பு கண்ணு சிமிட்டி எரிய ஆரம்பிக்குது போல
  14. S

    உயிரூற்றாய் வந்தாய் - 1

    ஆரம்பமே ரொம்ப அதிரடியா இருக்கு ஐந்து மாத குழந்தையை விட்டுட்டு போற அளவுக்கு என்ன பிரச்சனையா அவளுக்கு??
  15. S

    இதயத்திரை விலகிடாதோ? - 22

    இந்த அறிவுகெட்ட சூர்யாக்கு எப்ப தான் மூளை வேலை செய்யும் யுவா அவ்வளவு சொல்லிட்டு போயும் அவ கூட உட்கார்ந்து பேசணும் சமாதானப்படுத்தனும்னு புத்தி வராமல் குடியை தேடி போயிட்டு இருக்கான் 😡😡
  16. S

    இதயத்திரை விலகிடாதோ? - 21

    தனிமையோட கொடுமை என்னன்னு இனி நீ தெரிஞ்சிக்குவ சூர்யா
  17. S

    இதயத்திரை விலகிடாதோ? - 20

    சூர்யாக்கு திடீர்னு என்ன ஆச்சு அவன் பெருசா நினைச்ச அவன் பிரெண்ட்ஸ் அவனை கழட்டி விட்டுட்டாங்களா???
  18. S

    இதயத்திரை விலகிடாதோ? - 19

    இந்த சூர்யாக்கு எப்போ தான் புத்தி தெளியும். அவனுடைய எல்லா பிரண்ட்ஸும் கல்யாணம் ஆகி பொண்டாட்டி பின்னாடி போன பிறகு தான் இவனுக்கு புத்தி வரும் போல
  19. S

    இதயத்திரை விலகிடாதோ? - 18

    இந்த சூர்யா கடைசிவரை இப்படியே தான் இருப்பானா அவளை எப்ப புரிஞ்சு அவளோட உணர்வுகளை மதிக்க போறான். அவனோட தேவைக்கு மட்டும் அவளை தேடுகிறான்
Top Bottom