ரொம்ப மென்மையான Love Story'ன்னு தான் முதல்ல சொல்லனும் ஆரம்பிக்கறதுக்கு.. ரெண்டு அறிமுகமில்லாத கதாபாத்திரங்கள் ஒரு பயணத்துல சந்திக்க நேர்ந்து அது எப்படி அந்தப் பயணம் வாழ்க்கை முழுக்க தொடருது'ங்கறது தான் கதை..
இதுக்கு நடுவுல அவங்க வாழ்க்கையில நடந்த துக்கங்களையும்., சந்தோஷங்களையும் யதார்த்தமான...