நிச்சயமா விதுலாக்கு இன்னொரு காதல் இருந்துருக்கும்னு தோணல.
ஏதோ தீராத நோய் வந்திருக்கும் அதனால தான் எல்லார் கிட்டயும் ஒதுங்கி இருந்து வீட்டை விட்டு போய் இருப்பா
உண்மையாகவே வேறு காதல் இருந்திருக்குமா? ஏதாவது உயிர் கொல்லி நோய் இருந்து,விஷ்வாக்கு தெரிந்தால் வேதனை அடைவான் தன்னை மறக்க மாட்டான் என்றுகூட வேண்டுமென்ற...