நிச்சயமா விதுலாக்கு இன்னொரு காதல் இருந்துருக்கும்னு தோணல.
ஏதோ தீராத நோய் வந்திருக்கும் அதனால தான் எல்லார் கிட்டயும் ஒதுங்கி இருந்து வீட்டை விட்டு போய் இருப்பா
விதுலாக்கு முன்னாடியே உடம்பில் ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? அதனால தான் வீட்டை விட்டு போய்ட்டாளா?
அவளுக்கு என்ன பிரச்சனை எப்படி இறந்தாள்?
விஷ்வா இதிலிருந்து எப்படி மீண்டு வர போறான்?
ஒரு நல்ல நட்பு என்பது நமக்கு நல்லது கெட்டதை எடுத்து சொல்றதா இருக்கணும் நம்மள வச்சு விளையாடி ஏமாற்ற கூடியதாக இருக்க கூடாது. இப்பவாது சூர்யா அவன் நண்பர்களை பற்றி புரிஞ்சிக்கிட்டானே