ஆனாலும், இந்த அன்பரசன் செய்த தப்பை மறந்துட்டு, உடனே மன்னிக்கனும், மறக்கனும், உடனே தன்னோட வாழ வந்து தன் கௌரவத்தை காப்பாத்தனும்ன்னு எதிர்பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர். ஆண்கள் யோசிக்காம வார்த்தையை விட்டுடுவாங்கன்னா,
பெண்கள் அதை நினைச்சு நினைச்சே தன்னை போட்டு அதிகமா வருத்திப்பாங்கன்னு.
ஆனாலும், எல்லா...