ஆனாலும், இந்த அன்பரசன் செய்த தப்பை மறந்துட்டு, உடனே மன்னிக்கனும், மறக்கனும், உடனே தன்னோட வாழ வந்து தன் கௌரவத்தை காப்பாத்தனும்ன்னு எதிர்பார்க்கிறதெல்லாம்...
ரைட்டு...! அப்படின்னா இந்த அரசு பெருசா ஏதோ சம்பவம் பண்ணிட்டு
வசமா ஆரபி கிட்ட மாட்டியிருக்கான் போல். அவனே கையெடுத்து கும்பிட்டு, தலை வணங்கி மன்னிப்பு...
வாவ்...! செம டுவீஸ்ட். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதன்யாவோட கவனத்தை ஏகலைவன் மேல திருப்பறதுக்காக நிஷாந்த் எடுத்த ரிஸ்கா இது. சூப்பர். பட்...
அய்யய்யோ..! அப்ப யாதவி விபிக்கு இல்லையா...? எனக்கென்னவோ,
சாத்விக்கை விட அவன் தான் முதல்ல இருந்தே யாதவ் மேல நேசத்தோடும் பாசத்தோடும் இருக்கிறான்னு தோணுதே...
ஓ மை காட்...! சொன்னபடி நினைச்சதை சாதிச்சிட்டான்.
ஆனா, இந்த விஷயத்துல முழுக்க ஏகலைவனை ப்ளேம் பண்ணவோ, க்ரீட்டிசைஸ் பண்ணவோ முடியலை.
ஏன்னா, அவனுக்குள்ள இருந்த...