எல்லாம் சரி தான்...! ஆனா...எங்கோ இடிக்குது. எனக்கென்னவோ, இனியா கொலையில ஏகலைவனும் ஏதோ ஒரு வகையில சஸ்பெக்ட் என்கிற வரையில தான் சம்பந்திட்டிருப்பான்னு தோணுது...
எனக்கென்னவோ, அத்தனை சீக்கிரமா அந்தாளை கஸ்டடிக்கு கொண்டு வர முடியும்ன்னு தோணலை. கொலைகாரனுக்குத் தான் தடவியல் பத்தியெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சிருக்குதே.கொலைகாரன்...