ஆக மொத்தம் யாரும் யாரையும் காதலிக்கலை.... ஒரு இனக்கவர்ச்சியில ஒருத்தர் மேல ஒருத்தருக்கு எழுந்த ஆர்வ கோளாறுல, இப்படி ஆளாளுக்கு
தனித்தனி திசை பார்த்துட்டு...
ஆமாம் யாதவியை பத்தி அவஙகளுக்கு தெரியாம போயிடுச்சு,
இப்போ வரை இல்லை. இனி காதலிப்பானோ என்னவோ பார்ப்போம்
ம்ம் முழுக் கதை தெரிஞ்சா தான் அவளுக்கு வருத்தம்😌😌...