உண்மையிலேயே விற்கும் வாங்கும் இந்த சங்கிலி தொடர் நெடுந்தூரம் செல்லும்...விற்பவர்களுக்கு பணம் ஒன்றே குறி...இப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்வைத் தொலைப்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை...பெற்றவர்கள் சிறு வயதிலிருந்து பிள்ளைகளோடு நண்பர்கள் போல் பழகி அவர்கள் அனைத்தையும் பகிர்கிற அளவு இருந்தாலே இம்மாதிரி பழக்கங்கள் பக்கம் அவ்வளவு எளிதில் செல்ல மாட்டார்கள்...சந்த்ரு மாதிரி ஆட்களிடம் மாட்டவும் மாட்டார்கள்...இவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
கடைசி வெற்றி வில்லனே தானா...இல்ல இதிலும் ட்விஸ்ட் இருக்கா
டைட்டில் மனம் கொய்த மாயவனேனு வச்சிட்டு ஒரு லவ் ஜோடிய கூட சேர்க்காம விட்டிங்க