மகாசமுத்ரா எழுதும்
சந்திரனை மீட்டிடும் மகரந்தயாழ் 11 & 12
சந்திரனை மீட்டிடும் மகரந்தயாழ் 11 & 12
அத்தியாயம் - 11&12
நான்கு வருடங்களுக்குப் பிறகும் அந்த அறை அவள் விட்டு சென்றபடியே தான் இருந்தது. எத்தனை எத்தனை ஞாபகங்கள் இந்த அறையில்...! அவளது கண்கள் அவ்வறையை அளந்தன. இவளை இந்நிலையில் கண்ட பூர்ணவ்வின் கண்கள் மின்னின.. வந்துவிட்டாள்!! ஒருவழியாக யாழிசை மீண்டும் அவனிடமே வந்துவிட்டாள் என்று ஆனந்தக் களிப்பில்...
ezhilanbunovels.com