வர்ணிகா : 34 அவர்களின் அதிர்ச்சியை கண்டு மனதில் திருப்தியுற்றவள், மீண்டும் அழுத்தமாக, "பானுமதின்ற பொண்ணை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டாள். துரையரசன் மற்றும் பரத்தின் அதிர்ச்சியை அவையிலிருந்த எல்லோருமே கவனித்தனர். ஒரு நொடியில் நிதானமடைந்த பரத், "பானுமதியா? யார் அது? எனக்கு அப்படி...
ezhilanbunovels.com