ம்ம் ஆமாஷப்பா... என்னா ஜென்மங்கடா இவனுங்க... ச்செய்... இப்டி தான் திடீர்னு அவசரப்பட்டு மாட்டிக்குவானுங்க
அவங்களை சுத்தலில் விட சிஸ். கடைசியா எந்த ஊருக்கு போனாங்கன்னு தெரியாமல் அலைய விடஎதுக்கு எல்லார் கண்ணிலும் படற மாதிரி செஞ்சான்?
ஆமாம் மாதப்பித்ததும் சரி,
சுற்றலிலும் சரி.
அவன் திட்டம் சரியாகத்தான் நடந்தது.
அவசரப்பட்டுடான்என்ன சாதி வெறி. அவங்க பேசினதை கண்டுக்காம போவது மாதிரி போக்கு காட்டி இருந்தா இன்னும் அவகாசம் கிடைத்து இருக்கும்