கனவெல்லாம் பாம்புகளே வந்தன. என்னை சோகமாக பார்த்தன. உதவ சொல்லிக் கேட்டுக் கண்ணீர் விட்டன. காய்ச்சலில் அதிகம் அழுது விட்டேன். மறுநாள் விழிக்கவேயில்லை. அண்ணன் என்னை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது பகலாய் இருந்ததை அரை மயக்கத்தில் உணர்ந்தேன். சிந்தை செயல்பட மறுத்து விட்டது. நான்கு நாட்கள், ஆறு...
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁 பயணம் 7 சந்தோஷ் கூறியதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுடன் இருக்க, அவர் நடந்ததை மேலும் கூறத் துவங்கினார். “நான் படுக்கும்போது நைட் 11.30 மணி இருக்கும். எனக்கு எப்பவுமே...
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.