அத்தியாயம் – 19 ஆதியின் தங்கை வித்யா குழந்தைகள் காதணி விழா முடிந்த மறுநாள், எல்லோரும் ஆதியின் சொந்த ஊருக்கு கிளம்பினர். முதலில் வித்யா கணவர் வழி உறவினர்கள் எல்லோருமே வருவதாக இருக்க, கடைசி நேரத்தில் அவர்கள் ப்ரோக்ராம் கான்செல் செய்து விட்டனர். வித்யா கணவர், மாமனார், மாமியார், ப்ரயு , ஆதி, அவன்...
ezhilanbunovels.com