பூவோ? புயலோ? காதல்!
தளத்தில் கருத்துக்கள் பதிந்து புத்தகப்பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்.
விவரங்களுக்கு வாசகர்களுக்குப் பரிசு!
எஸ் சிஸ். அவள் எதிர்பார்ப்பு ரொம்ப நியாயமானது. ஆனாலும் அவங்க குடும்பம் வீம்பு பிடிச்சதா இருக்கு.சாதி, மொழி மாறி திருமணம் அதனால் ஏற்படும் இன்னல்கள் இதனை ரெண்டு ஜோடிகள் மூலம் சொல்லி கொண்டு வரீஙக.
ஆனா வேதா கேட்டது தப்பில்லையே. அவள் பெற்றோருக்கு ஒரெ பெண். அவள் தாத்தா பாட்டிக்கு மூன்று ஆண். தன் பெண் தான் முக்கியம்னு வெளியே வரணும். நாளைக்கு இவர்களை பார்க்க வேண்டியது பெண் தானே?? இல்லை இன்று வாய் மூடி இருக்கும் சகோதாரர்களா?? Inequality
எஸ் மா அவள் சரியாத்தான் நினைக்கிறா. சுத்தி உள்ளவங்க அவங்களுக்கு ஒரு பிடிவாதம்.ரொம்ப சென்சிட்டிவ்வான சூழ்நிலை தான்.... இந்த கால பஒண்ணா இருந்தா கண்டிப்பா வஏதா சொல்றது சரினும் தோனும்..
ஆனா அவ எதிர்பார்ப்பு தப்பு இல்லைனு தோனுது..
அவளுக்கு குடும்பம் கூட சேரனும்னு ஆசை.ரித்து பேச்சில் உண்மையும், நியாயமும் இருக்கு.
வேதா தன்னை நினைத்து மட்டுமே பேசறா.
எஸ் சிஸ்.rithu padhil gnyayam irukku. unarndhu pesaren. anna vedha kettadhum thappilaye.