உ. உ - 1
குடும்ப வன்முறை
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் பெண்கள் சந்தித்து கொண்டிருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சினை குடும்ப வன்முறை.
உடனே குடும்ப வன்முறை என்றால் கணவன் குடித்துவிட்டு மனைவியை அடிப்பது என்று மட்டும் நினைக்க வேண்டாம். “நான் ஒருவன் ; என் அவதாரங்கள் பல.” என்பது போல் குடும்ப வன்முறை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.
வடிவம் 1 : உடல் சார்ந்த வன்முறை
வடிவேலு கோவை சரளாவைப் போட்டு அடிப்பது அல்லது கோவை சரளா வடிவேலுவைப் போட்டு அடிப்பது இவை எல்லாம் இந்த வகையில் வரும். அதாவது இவை காயத்தை ஏற்படுத்தும். பெரிய காயம் இல்லையெனினும் அவையும் இதில் வரும். பெரும்பாலான பெற்றோர் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது சரி என்று நினைப்பர். ஆனால் இது அடிவாங்குவபரின் மனநிலையைப் பாதிக்கும் ஒரு விஷயம்.
வடிவம் 2 : உணர்வு சார்ந்த வன்முறை
எமோசனால ஒருத்தர பேசி சுய மதிப்பைக் குறைப்பது. இது கணவன் மனைவியை பார்த்து “ உனக்கெல்லாம் என்ன தெரியுனு நீ பேசற “ கூறுவது உதாரணம். இப்படியே தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள், அவமானப்படுத்துதல் தொடர்ந்தால் இவை உணர்வு சார்ந்த வன்முறைக்குள் அடங்கும்.
வடிவம் 3 : பாலியல் வன்முறை
இதைப் பத்தி உங்க அனைவருக்கும் தெரியும் . இந்த பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறாள். பெருந்தொற்றுக் காலத்தில் பெண்கள் வீட்டில்தான் இருந்தனர். பாலியல் வன்முறை அதிக அளவில் குடும்பத்தில்தான் நடக்கிறது. நானும் பல நாவல்களில் படித்திருக்கிறேன். திருமணம் ஆனதும் பெண் கணவனுக்கு உடன் பட வேண்டும். அதில் அவளது விருப்பமின்மை என்பது ஒரு பொருட்டல்ல. சாரி டூ சே திஸ் . இதுவும் பாலியல் வன்முறைதான். அனுமதி இல்லாமல் தொடுவது கூட இதில் வரும்.
வடிவம் 4 : நிதி சார்ந்த வன்முறை.
இதுவும் உங்களுக்கு தெரிஞ்சதுதான். “ ஒரு படத்துல குஷ்பு வேலை செய்யப் போவாங்க. அதை நாசர் தடுப்பார். பொண்ணுன்ங்க எதுக்கு வேலை செய்யனும்.” இம்மாதிரியான நடத்தைகள் பெண்களை தங்களின் நிதித்தேவைக்காக ஆண்களைச் சார்ந்திருக்கும்படி செய்கிறது.
வடிவம் 5 ; உளவியல் சார்ந்த வன்முறை
நீங்க நேர்ல கூட பார்த்திருக்கலாம். இல்லை திரைப்படங்கள்ல பார்த்திருக்கலாம். வீட்டில் தன் பெண் காதலித்துவிட்டால் என்று தெரிந்ததும் வீட்டுச்சிறையில் வைப்பது, மிரட்டுவது, அனுமதியின்றி வெளியில் போக மறுப்பது , அடிப்பது , உணர்வு சார்ந்த வன்முறை , பிளாக்மெயில் செய்வது இப்படி லிஸ்ட் நீளூம்.
இப்படி பல ரூபங்களில் வன்முறை கட்டுப்பாடில்லாமல் சுற்றுகிறது. இவ்வாறு எந்த வகையிலாவது நீங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டால் தமிழ்நாட்டில் 181 (குடும்ப வன்முறை ) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அகில இந்திய அளவில் 1091 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்களைத் தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம்.
….தொடரும்.
குடும்ப வன்முறை
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் பெண்கள் சந்தித்து கொண்டிருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சினை குடும்ப வன்முறை.
உடனே குடும்ப வன்முறை என்றால் கணவன் குடித்துவிட்டு மனைவியை அடிப்பது என்று மட்டும் நினைக்க வேண்டாம். “நான் ஒருவன் ; என் அவதாரங்கள் பல.” என்பது போல் குடும்ப வன்முறை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.
வடிவம் 1 : உடல் சார்ந்த வன்முறை
வடிவேலு கோவை சரளாவைப் போட்டு அடிப்பது அல்லது கோவை சரளா வடிவேலுவைப் போட்டு அடிப்பது இவை எல்லாம் இந்த வகையில் வரும். அதாவது இவை காயத்தை ஏற்படுத்தும். பெரிய காயம் இல்லையெனினும் அவையும் இதில் வரும். பெரும்பாலான பெற்றோர் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது சரி என்று நினைப்பர். ஆனால் இது அடிவாங்குவபரின் மனநிலையைப் பாதிக்கும் ஒரு விஷயம்.
வடிவம் 2 : உணர்வு சார்ந்த வன்முறை
எமோசனால ஒருத்தர பேசி சுய மதிப்பைக் குறைப்பது. இது கணவன் மனைவியை பார்த்து “ உனக்கெல்லாம் என்ன தெரியுனு நீ பேசற “ கூறுவது உதாரணம். இப்படியே தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள், அவமானப்படுத்துதல் தொடர்ந்தால் இவை உணர்வு சார்ந்த வன்முறைக்குள் அடங்கும்.
வடிவம் 3 : பாலியல் வன்முறை
இதைப் பத்தி உங்க அனைவருக்கும் தெரியும் . இந்த பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறாள். பெருந்தொற்றுக் காலத்தில் பெண்கள் வீட்டில்தான் இருந்தனர். பாலியல் வன்முறை அதிக அளவில் குடும்பத்தில்தான் நடக்கிறது. நானும் பல நாவல்களில் படித்திருக்கிறேன். திருமணம் ஆனதும் பெண் கணவனுக்கு உடன் பட வேண்டும். அதில் அவளது விருப்பமின்மை என்பது ஒரு பொருட்டல்ல. சாரி டூ சே திஸ் . இதுவும் பாலியல் வன்முறைதான். அனுமதி இல்லாமல் தொடுவது கூட இதில் வரும்.
வடிவம் 4 : நிதி சார்ந்த வன்முறை.
இதுவும் உங்களுக்கு தெரிஞ்சதுதான். “ ஒரு படத்துல குஷ்பு வேலை செய்யப் போவாங்க. அதை நாசர் தடுப்பார். பொண்ணுன்ங்க எதுக்கு வேலை செய்யனும்.” இம்மாதிரியான நடத்தைகள் பெண்களை தங்களின் நிதித்தேவைக்காக ஆண்களைச் சார்ந்திருக்கும்படி செய்கிறது.
வடிவம் 5 ; உளவியல் சார்ந்த வன்முறை
நீங்க நேர்ல கூட பார்த்திருக்கலாம். இல்லை திரைப்படங்கள்ல பார்த்திருக்கலாம். வீட்டில் தன் பெண் காதலித்துவிட்டால் என்று தெரிந்ததும் வீட்டுச்சிறையில் வைப்பது, மிரட்டுவது, அனுமதியின்றி வெளியில் போக மறுப்பது , அடிப்பது , உணர்வு சார்ந்த வன்முறை , பிளாக்மெயில் செய்வது இப்படி லிஸ்ட் நீளூம்.
இப்படி பல ரூபங்களில் வன்முறை கட்டுப்பாடில்லாமல் சுற்றுகிறது. இவ்வாறு எந்த வகையிலாவது நீங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டால் தமிழ்நாட்டில் 181 (குடும்ப வன்முறை ) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அகில இந்திய அளவில் 1091 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்களைத் தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம்.
….தொடரும்.