செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 23.1
நெடும்வனம் 23.2
மணாளனின் மனம் 19
நித்யா மாரியப்பன் எழுதும்
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 19
நெடும்வனம் 23.1
நெடும்வனம் 23.1
உன் கண்களில் மிதந்துக் கொண்டிருந்த கனவை கண்டு புல்லரித்தது எனக்கு. உன் முகத்தை பார்த்துக் கொண்டே இந்த ஜென்மத்தை முடிக்க வேண்டும் போல இருந்தது. "திரும்பி பார்க்காம நட விசாகா.." என்ற என் அண்ணன் என் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு மேற்கு நோக்கி நடந்தான். நான் எதிரில் வந்த உன்னை கண்களால் மேய்ந்துக்...
ezhilanbunovels.com
நெடும்வனம் 23.2
பத்து நிமிடம் கடந்தது. மருத்துவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தார்கள். "டூ லேட்.." என்றார் ஒருவர். உன் அக்கா விசும்ப ஆரம்பித்தாள். "இவ்வளவு சீரியஸான கன்டிஷன்ல கொண்டு வந்தா எங்களால மட்டுமில்ல அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.." "டாக்டர்.." ரகு கலங்கும் விழிகளோடு மருத்துவரை பார்த்தார்...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 19
முத்தமிழ் காப்பி கேட்கும் முன்பே அவனுக்கு காப்பி கொண்டு வந்து தந்தாள் புவனா. 'அதிசயம்.. மூளையெல்லாம் தானாவே வேலை செய்யுது போல..' என்று ஆச்சரியப்பட்டான் முத்தமிழ். "மாமா நான் அழகா இருக்கேனா.?" வெட்க முகத்தோடு கேட்டவளை தலை முதல் கால் வரை பார்த்தான். அழகாகதான் இருந்தாள். "அவ்வளவு கேவலமா...
ezhilanbunovels.com
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 19