செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 19
மணாளனின் மனம் 15
நித்யா மாரியப்பன் எழுதும்
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 15
நெடும்வனம் 19
நெடும்வனம் 19
இரண்டு நாட்கள் கடந்து விட்டது. வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என்னால். அண்ணனும் அப்பாவும் முறைத்துக் கொண்டே இருந்தார்கள். அம்மா சில நேரங்களில் கொஞ்சியபடி புத்தி சொன்னாள். பல நேரங்களில் வசைப்பாடினாள். "அந்த பையன் நல்ல பையன் விசாகா.." என்று என்னை சமாதானம் செய்ய முயன்றான் அண்ணன். "ஆனா...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 15
புவனா கோபத்தோடு இருப்பது மதுமிதாவிற்கும் பிடித்திருந்தது. ஆனால் மாமனை காரணம் காட்டி அமைதியாக வந்தது லேசாக உறுத்தியது. "இதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்.? தயா தப்பா பிகேவ் பண்ணது உன்கிட்ட.. நீதான் இதுல முடிவெடுக்கணுமே தவிர உன் மாமன் கிடையாது.." என்றாள் அழுத்தமாக. "கரெக்டாதான் அக்கா. ஆனா...
ezhilanbunovels.com
நித்யா மாரியப்பன் எழுதும்
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 15