செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 18
மணாளனின் மனம் 14
நெடும்வனம் 18
நெடும்வனம் 18
அப்பா அவரின் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். "உனக்கு என்ன வேணும்ன்னு எனக்கும் தெரியும்மா.." என்றார். "அப்பா.. இது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது.. எனக்கு என்ன வேணும்ன்னு எனக்குதான்ப்பா தெரியும்.." நானும் பதில் பேசினேன். அப்பா முறைத்தார். "அந்த அளவுக்கு வளர்ந்துட்டியா.?" என்றார். "நான்...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 14
கார்த்திக் தன் தங்கையின் பூரித்த முகத்தை பார்த்தான். இது போல அவளை பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒருதலைக் காதலினால் உள்ளுக்குள் வெந்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதாவது ஒரு விமோசனம் கிடைத்ததே என்று மனம் நிம்மதி அடைந்தான். முத்தமிழையும், அபிராமியையும் கவனித்த புவனா "என்ன ஆச்சி.. அண்ணனும்...
ezhilanbunovels.com