உசுப்பேத்திவிட்டவன் உண்மைகள் அறிந்தான்;
உள்ளத்து உணர்வுகளை உறுதியும் செய்தான்- ஆனால்
உடையவளிடம் உருக்கமாக பேசாமல் உரையாடல் தான் ஏனோ
உன்னோட சத்தியமா முடியல டா சிவா!
ரத்தின சுருக்கமா ஒரு காதல், பெருந்தன்மையா ஒரு மன்னிப்பு கேக்குறத விட்டுட்டு, இப்படி பழங்கதையெல்லாம் பேசி மொக்கை போடுறையே. விட்டா Section, Sub Clause, தேதி, நேரம் எல்லாம் சொல்லியிருப்பான்
ஆனா நட்பே! அந்த மோதிரம் பத்திரமா இருக்கு. மீ வெரி ஹாப்பி
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂