கடைசி லைன் தான் சஸ்பென்ஸ்ரொம்ப அகம்பாவம் ஜெகாவுக்கு. அது என்ன கடைசி லைன்ல ???
அவ ஒரு தீர்க்கதரிசிNathi sonnathu thaan nadakkum pola kadaicila..
எனக்கென்னமோ ஜெகா கோபம், பெண் தன்னைவிட சிவா ஒஸத்தி என்று சொன்னதால் வந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுன்னு தோணுது!ரொம்ப அகம்பாவம் ஜெகாவுக்கு. அது என்ன கடைசி லைன்ல ???
இது நூறு சதவீத உண்மை... அவன் ஒரு கருத்து கந்தசாமி.. கறார் கண்ணாயிரம்சிவாவுக்கு பவா மேல உண்மையான அக்கறை இருந்தா, கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம் இல்ல; அவன் காரியமே குறியா இருக்கான்
பவா! பிவேர் ஆஃப் திஸ் சிவா
அருண்-நதி இணைவது உறுதி
தன்னை உதறிட்டு பவா போனதா அவர் ஃபீல் பண்ணுறார்... பொசசிவ் அப்பாஎனக்கென்னமோ ஜெகா கோபம், பெண் தன்னைவிட சிவா ஒஸத்தி என்று சொன்னதால் வந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுன்னு தோணுது!
இந்த சிவா தான், மனசுக்கு பிடிச்சவளோட கல்யாணம் ஆயிடுத்து; அப்பா-மகள் உறவு தானா கட் ஆயிடுத்துன்னு குளிர்காய்வது போல தோணுது!
எல்லாம் ஆத்தர் கையில்