ஆஸ்ரமம் தான் பரந்து விரிஞ்சு கிடக்குதேக்கா... போனா போகட்டும்Ottumoththamaa yellaaraium aasramaththula settle panniruva pola. Yenna kooththellaam nadakka poghutho.......
அவ பிரச்சனை பண்ண மாட்டானு நம்புவோம் சிஸ்சில பேருக்கு பட்டால் தான் புரியும்.சாரு அங்கே போய் எதுவும் பிரச்சினை இல்லாமல் வந்தால் சரி.
நோட்டீஷ் பத்தி தெரிஞ்சுதுனா எல்லாரும் டென்சன் ஆவாங்கம்மாயசோவின் முடிவில் எந்த
அனர்த்தமும் நேராதிருக்கனும்..
நோட்டீஸ் விஷயம் தெரிய வந்தால்
எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க.