அவ கண்டிப்பா செய்யுவா... பாயிண்ட் எடுத்துக் குடுத்த பக்கிக்கு (சித்து) அறிவில்லையேமீ பஸ்ட் யசோ சட்டப்படி பிரிய நடவடிக்கை எடுக்க போகிறாளோ..அப்படி செய்தால் ராகேஷ்க்கு கொண்டாட்டம் ஆகி விடுமே.
அந்த சித்து ஒரு மெண்டல்மா... அவனே அவனுக்கு ஆப்பு வச்சிக்கிறான்பிரிவினைக்கு அவனே பிள்ளையார் சுழி
போட்டாச்சு.
யசோ உறுதிய உடைக்க முடியுமா.
பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு கொடுப்பா.
அந்த சித்து வேஸ்டு தான்... ஆனா உலகத்துக்கு புரிய மாட்டேங்குதே... ஓவர் பில்டப்புRomba pesuraan evan. Pesi pesiye perusaakkuraan prachchanaiya. Ennum yennellaam pannaporaano. Onnoda hero romba waste peace ya