kularupadi neray nadakkumkaAppdi yenna kanmoodiththanamaana nambikai sid kku. Yaso panninathu thappey ella. Ethellaam rudhraji plan pannraaro nnu thonuthu. Ennum yenna kularupadiyellam nadakkuthunnu paappom.....
வில்லன் ஜெயிச்சிட்டான்.. அது புரியாம சித்து பைத்தியக்காரத்தனம் பண்ணுறான்ஹீரோவையும் ஹீரோயினையும் பிரித்ததில் அவ்வளவு சந்தோஷம் போல.ராகேஷ் கத்தியின்றி இரத்தமின்றி நினைத்ததை நடத்தி விட்டான்.
ரவீந்திரன் உதவுவார்மா... ஆனா யசோக்கு இல்லராகேஷ் முயற்சி வேல செய்ய ஆரம்பித்து விட்டது.யசோ தனியே பெண்ணுடன் வந்தது
சரியான முடிவு.
ரவீந்தர் தான் இனிமுக்தியின் ஊழலை
யசோவிடம் பகிர்வார் போல.