புதுசா சீன் எழுத சோம்பேறித்தனம் ஷூட்டிங் தானேனு இன்னொரு கதைல இருந்து சீன் சுட்டுட்டேன்என்ன சிஸ்... ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனி சீனை படத்துல கொண்டு வந்துட்டீங்க. வாவ்வாவ்...
ராகேஷ் இவ்ளோ கொடூரமானவனா. அவனை ஈசியா நெனச்சு சித்து தப்பு பண்ணிட்டான். இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ...
கௌதம் இப்படி பண்ணியிருக்கக் கூடாது...
எல்லா பக்கமும் பிரச்சனை ஸ்டார்ட் ஆயிருச்சு. இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ..
இவனுங்களுக்கு திமிர் கூடிப்போச்சு... கூடிய சீக்கிரம் அதை குறைச்சிடுவோம்inru soka update. Rajes veliye vantha pothe ninaiththen. intha Gowtham appady ennavoru kanmoodith thanamaana pakthi ada pongadaa
யெஸ்.... பாம்புக்கு பல்லுல விஷம்... இவனுக்கு உடம்பு பூரா விஷம்ராகேஷ் இப்படி செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியமே.
சித்தார்த் முயற்சி பண்ணுவான்மா... ஆனா அதுக்கு முன்னாடி அவன் நிறைய இழந்துடுவான்ராகேஷால் வரப்போகும் விபரீதத்தை தடுக்க
முடியுமா சித்துவால்.
மூன்றாம் மனிதர் பால் வைத்த அதீத
நம்பிக்கை கட்டிய மனைவிய கை நீட்ட
வைத்து விட்டது. எல்லாமே வீபரீத
பபாதைய நோக்கி செல்கிறது.
பட்டுத் தெரியனும்னு இருக்கு.