thank you akkaNice update. Eppothaiya prachchanaiya theam ah yeduththurukka. Yeppdi theervu tharuvennu paakka waiting dear
சரியா சொன்னீங்கம்மா... எனக்கும் தான் கடவுளோட அவதாரம்னு சொல்லி ஆன்மீகவாதி போர்வைல இருக்குற மனிதர்களை வழிபட பிடிக்காது... கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு இன்னொரு மனுசன்? அதை புரிஞ்சுக்காம பணத்தை அவங்க காலடில கொட்டுறவங்களை பாத்து வருத்தப்பட மட்டுமே முடியும்மாநித்தியானந்தா வந்த புதிதில் நான் இப்படி சொன்னதுக்கு என் நண்பர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.பெங்களூரு ஆசிரமத்தில் 25ஆயிரம் கொடுத்து பாத பூஜை செய்ய எல்லாம் போனார்கள்வி!யாழக்கிழமைகளில் என்னை டார்ச்சர் செய்வார்கள்,பூஜைக்கு வரச்சொல்லி!நான் எப்போதுமே மனிதர்களை வணங்குவதில்லை என்னும் எண்ணம் உடையவள்.அந்த ஆளின் சுயரூபம் வெளி வந்ததும் அவர்கள் கிண்டலுக்கு ஆளாகி தலைமறைவாகவே வீட்டுக்குள் முடங்கினார்கள்.ஏனென்றால் அக்கம் பக்கத்தினரை வற்புறுத்தி கும்பலாக பூஜை கூட்டம் என அட்டகாசம் செய்திருந்தார்கள்!
இந்த உலகத்துல போலிகள் இல்லாத இடமே இல்லம்மா... நம்ம கொஞ்சம் கவனமா இருக்கணும்.. ஒரிஜினல் ருத்திராட்சம் தண்ணில போட்டா மூழ்கும்னு சொல்லுவாங்க... ஆனா பத்ராட்சம் வெடிக்குமாம்.. இதுவும் கேள்விப்பட்ட தகவல் தான்... நிறைய இடங்கள்ல இதை தான் ருத்திராட்சம்னு நம்ப வைக்கிறாங்களாம்... ஏன்னா ருத்திராட்சம் சகட்டுமேனிக்கு எல்லா இடத்துலயும் வளராது.. இப்போதைக்கு அது விளையுற இடங்கள் இமயமலைப்பகுதி, நேபாளம் அப்புறம் மேற்குதொடர்ச்சி மலைகளோட சில பகுதிகள் மட்டும் தான்.இனி யாரும ருத்ராட்சம் வாங்க யோசிக்கணும்.
எது ஒரிஜினல் னு தெரியாம.விழிக்கப் போறாங்க.இனி சித்துக்கு இருக்கு.
நல்லாவே அலசி ஆராய்ந்து எழுதற.
thank you mahachachoo yenamo nadaka poguthu mukti nilaiyam avangala yematitangala pochi story super akka