கதை : ஒரு மழை நாளில்
எழுதியவர் : மீ.ரா
மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேற்று சொந்த ஊரான திருப்பூருக்கு மாற்றலான மதுராவின் வாழ்வில் சில ஆண்டுகளுக்கு பிறகு நுழைந்த முகில் கார்த்திக்கால் உண்டாகும் மாற்றங்கள், அவங்களுக்கு இடையே இருந்த உறவு, பிரிவு எல்லாத்தையும் இயல்பான நடையில் தேவையற்ற அலங்கார வார்த்தைகள் இல்லாமல் தெளிவாக சொல்லும் கதை. கருத்து வேறுபாட்டை தீர்த்துக்கிட்டு ரெண்டு பேரும் மறுபடியும் எப்பிடி இணையுறாங்கங்கிறது தான் கதை
முதல் யூடில மதுராவோட குணத்தை வர்ணிக்கிற நரேசன் அருமை. அவ கார்த்திக்கை முதல் முதல்ல பாத்த அந்த மழைநாள், அட்மிஷன் வாலண்டியர் ஒர்க்ல அவனோட பதிலுக்கு பதில் பேசுறது, கல்லூரி வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன விசயங்களையும் அழகா காட்சிப்படுத்திருக்காங்க... மதுராவோட பிடிவாதம் அழகு... அதை என்னால ஒரு கட்டம் வரைக்கும் ரசிக்க முடிஞ்சுது... ஏதோ அவ கூட சேர்ந்து நம்மளும் கார்த்திக் கூட சண்டை போட்ட ஃபீல்.. அதுலயும் 'கங்காரு' 'நைட்' என்ற நிக்நேம்கள்... ஈஸ்வர் நல்ல நண்பன்
கதைல எழுதிருந்த கலெக்டர் அலுவலக தீக்குளிப்பு திருநெல்வேலில நடந்தது தான்... அதை அழகா கதைக்குள்ள பொதிஞ்சு குடுத்தது அருமை ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்துலயும் குடுத்த கவிதை, பாடல், தாகூரின் கீதாஞ்சலி இதெல்லாம் அருமையோ அருமை மழை நாள்ல சந்திச்சவங்க மறுபடியும் மழைநாள்ல இணைஞ்சுட்டாங்க LINK
இந்தக் கதைக்கு மீம் இல்ல இந்த பிக் பாக்குறப்ப பிடிவாதக்காரி மதுராவும் அவளை காதலிச்சு உருகுற முகில் கார்த்திக்கும் போல தோணுச்சு
எழுதியவர் : மீ.ரா
மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேற்று சொந்த ஊரான திருப்பூருக்கு மாற்றலான மதுராவின் வாழ்வில் சில ஆண்டுகளுக்கு பிறகு நுழைந்த முகில் கார்த்திக்கால் உண்டாகும் மாற்றங்கள், அவங்களுக்கு இடையே இருந்த உறவு, பிரிவு எல்லாத்தையும் இயல்பான நடையில் தேவையற்ற அலங்கார வார்த்தைகள் இல்லாமல் தெளிவாக சொல்லும் கதை. கருத்து வேறுபாட்டை தீர்த்துக்கிட்டு ரெண்டு பேரும் மறுபடியும் எப்பிடி இணையுறாங்கங்கிறது தான் கதை
முதல் யூடில மதுராவோட குணத்தை வர்ணிக்கிற நரேசன் அருமை. அவ கார்த்திக்கை முதல் முதல்ல பாத்த அந்த மழைநாள், அட்மிஷன் வாலண்டியர் ஒர்க்ல அவனோட பதிலுக்கு பதில் பேசுறது, கல்லூரி வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன விசயங்களையும் அழகா காட்சிப்படுத்திருக்காங்க... மதுராவோட பிடிவாதம் அழகு... அதை என்னால ஒரு கட்டம் வரைக்கும் ரசிக்க முடிஞ்சுது... ஏதோ அவ கூட சேர்ந்து நம்மளும் கார்த்திக் கூட சண்டை போட்ட ஃபீல்.. அதுலயும் 'கங்காரு' 'நைட்' என்ற நிக்நேம்கள்... ஈஸ்வர் நல்ல நண்பன்
கதைல எழுதிருந்த கலெக்டர் அலுவலக தீக்குளிப்பு திருநெல்வேலில நடந்தது தான்... அதை அழகா கதைக்குள்ள பொதிஞ்சு குடுத்தது அருமை ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்துலயும் குடுத்த கவிதை, பாடல், தாகூரின் கீதாஞ்சலி இதெல்லாம் அருமையோ அருமை மழை நாள்ல சந்திச்சவங்க மறுபடியும் மழைநாள்ல இணைஞ்சுட்டாங்க LINK
இந்தக் கதைக்கு மீம் இல்ல இந்த பிக் பாக்குறப்ப பிடிவாதக்காரி மதுராவும் அவளை காதலிச்சு உருகுற முகில் கார்த்திக்கும் போல தோணுச்சு