கதை : காதலே தேடலாய்
எழுதியவர் : நான்சி மேரி
அன்பான கவியரசியோட பாசமான தம்பி கார்த்திக், பள்ளி மாணவன். அம்மா சாவித்திரி, அப்பா கணேசன்னு அழகான குடும்பத்தோட ஆரம்பிக்கிது கதை. பள்ளி மாணவனான கார்த்திக் படிப்பில் கெட்டி. அதே நேரம் அனு பிரியா குறும்புக்காரி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி குடும்பத்தலைவி ஜெயாவோட மகள், பள்ளி மாணவி. இவ படிக்கிற ஸ்கூல்ல கார்த்திக்கை மீட் பண்ணுறா... அதே நேரம் வினோத் அண்ட் திலீப் என்ற மாணவர்களின் அறிமுகம்.... வினோத்துக்கு ஒரு மாணவி மேல இருக்குற ஒருதலைக்காதல், அவனோட சைகோத்தனம் இதெல்லாம் திலீப்பையே பயப்பட வைக்குது... அதுக்கு பின்னாடி வர்ற நிகழ்வுகள் தான் கதை...
வழக்கமான ஸ்கூல் லவ் கதையா ஆரம்பிச்சாலும் அதுல இடையிடையே வந்த திருப்பங்கள் தான் வினோத் நாகலிங்கம் மருதநாயகம் சம்பந்தப்பட்ட களம். அரசியல்வாதிகளோட செல்வாக்கு நீதிமன்றம் வரைக்கும் பாயுதுங்கிறத அழகா படம் பிடிச்சு காட்டிருக்கீங்க சகி.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கிறதுக்கு முன்னாடி எவ்ளோ கஷ்டங்கள் இருக்குனு இந்தக் கதை தெளிவா விளக்கிருக்கு...
ஜீயான் கேங், கெமிக்கல் லேப் பிராக்டிக்கல், இண்டர்-ஸ்கூல் காம்படிசன்னு டேரக்டா ஸ்கூலுக்கு விசிட் அடிச்ச மாதிரி இருந்துச்சு. அதே போல கோர்ட் காட்சிகள் எல்லாமே அருமை கோர்ட்டில் பேசுற வசனங்கள் மட்டும் தான் எனக்கு உறுத்துச்சு... காலம் காலமா சினிமால கோர்ட்டை இப்பிடி தான் காட்டிருக்காங்க... சோ அது பெரிய மைனஸ் இல்ல..
நேசன் கவியோட காதல் முதிர்ச்சியானது, அவங்க காதல் தான் அனிதாக்கு நீதியும் வாங்கி குடுத்திருக்கு முதல் கதையா இருந்தாலும் முழுக்க முழுக்க காதலை மட்டுமே திணிக்காம பள்ளிக்காதலை பக்குவமா கையாண்டு கூடவே சமூகப்பிரச்சனையையும் பேசுனதுக்கு வாழ்த்துக்கள் சகி @Nancy mary இன்னும் நிறைய கதைகள் எழுதணும் LINK
காதலே தேடலாய் கதைக்கு என்னோட மீம்ஸ்
எழுதியவர் : நான்சி மேரி
அன்பான கவியரசியோட பாசமான தம்பி கார்த்திக், பள்ளி மாணவன். அம்மா சாவித்திரி, அப்பா கணேசன்னு அழகான குடும்பத்தோட ஆரம்பிக்கிது கதை. பள்ளி மாணவனான கார்த்திக் படிப்பில் கெட்டி. அதே நேரம் அனு பிரியா குறும்புக்காரி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி குடும்பத்தலைவி ஜெயாவோட மகள், பள்ளி மாணவி. இவ படிக்கிற ஸ்கூல்ல கார்த்திக்கை மீட் பண்ணுறா... அதே நேரம் வினோத் அண்ட் திலீப் என்ற மாணவர்களின் அறிமுகம்.... வினோத்துக்கு ஒரு மாணவி மேல இருக்குற ஒருதலைக்காதல், அவனோட சைகோத்தனம் இதெல்லாம் திலீப்பையே பயப்பட வைக்குது... அதுக்கு பின்னாடி வர்ற நிகழ்வுகள் தான் கதை...
வழக்கமான ஸ்கூல் லவ் கதையா ஆரம்பிச்சாலும் அதுல இடையிடையே வந்த திருப்பங்கள் தான் வினோத் நாகலிங்கம் மருதநாயகம் சம்பந்தப்பட்ட களம். அரசியல்வாதிகளோட செல்வாக்கு நீதிமன்றம் வரைக்கும் பாயுதுங்கிறத அழகா படம் பிடிச்சு காட்டிருக்கீங்க சகி.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கிறதுக்கு முன்னாடி எவ்ளோ கஷ்டங்கள் இருக்குனு இந்தக் கதை தெளிவா விளக்கிருக்கு...
ஜீயான் கேங், கெமிக்கல் லேப் பிராக்டிக்கல், இண்டர்-ஸ்கூல் காம்படிசன்னு டேரக்டா ஸ்கூலுக்கு விசிட் அடிச்ச மாதிரி இருந்துச்சு. அதே போல கோர்ட் காட்சிகள் எல்லாமே அருமை கோர்ட்டில் பேசுற வசனங்கள் மட்டும் தான் எனக்கு உறுத்துச்சு... காலம் காலமா சினிமால கோர்ட்டை இப்பிடி தான் காட்டிருக்காங்க... சோ அது பெரிய மைனஸ் இல்ல..
நேசன் கவியோட காதல் முதிர்ச்சியானது, அவங்க காதல் தான் அனிதாக்கு நீதியும் வாங்கி குடுத்திருக்கு முதல் கதையா இருந்தாலும் முழுக்க முழுக்க காதலை மட்டுமே திணிக்காம பள்ளிக்காதலை பக்குவமா கையாண்டு கூடவே சமூகப்பிரச்சனையையும் பேசுனதுக்கு வாழ்த்துக்கள் சகி @Nancy mary இன்னும் நிறைய கதைகள் எழுதணும் LINK
காதலே தேடலாய் கதைக்கு என்னோட மீம்ஸ்
Last edited: