ஓம் சாயிராம்
அன்புள்ளங்களே!
இன்று, நவம்பர் 14, "குழந்தைகள் தினம்" முன்னிட்டு, குட்டிக் கதையொன்று பதிவிடுகிறேன்.
எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த இந்த அவசர வாழ்க்கையில், நம்மில் பலர் முயற்சி செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் முற்றிலும் மறந்து வீண் மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம்.
முழு மனதுடனும், தன்னம்பிக்கையுடனும் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் தோற்றுப்போவதே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கற்பனை கதை.
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் பிரியமுடன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
அன்புள்ளங்களே!
இன்று, நவம்பர் 14, "குழந்தைகள் தினம்" முன்னிட்டு, குட்டிக் கதையொன்று பதிவிடுகிறேன்.
எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த இந்த அவசர வாழ்க்கையில், நம்மில் பலர் முயற்சி செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் முற்றிலும் மறந்து வீண் மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம்.
முழு மனதுடனும், தன்னம்பிக்கையுடனும் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் தோற்றுப்போவதே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கற்பனை கதை.
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் பிரியமுடன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.