மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 29 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 29 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சகிஎன்னங்கடா இது மூணு வருஷமா பிரிந்து தான் இருக்கிறார்களா..?ஒரு பிரச்சனையை இவ்ளோ பெரிதாய் ஆக்கும் இந்த சுரேஷ்சை என்னவென்று சொல்ல .....கொடுமையிலும் கொடுமை இது
பேரப்பிள்ளைக்கவது தனது ஈகோவை விட்டு விடலாம் தானே என்ன அப்பா இவர்
சூப்பர்
நன்றி சகியாழுக்கே அவ அப்பாவோட ஈகோ சரினு தோனுது போல...இல்லேனா இந்நேரம் அவனோட போய்ருக்கனும்...யுகி மேல இவ காதல்னு சொன்னதெல்லாம் மனசில இருந்து சொல்லல...யுகிக்கு யாழ் கொஞ்சம் கூட தகுதியில்ல