• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 24(Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எப்படிப்பட்ட மௌனச் சாமியாரா இருக்கவங்களையும் பிள்ளைங்க பேச வச்சிருவாங்க😅
#அனுபவம்
என் பொண்ணும் கிட்டதட்ட அவர் மாதிரி அமைதி...சோ பெரிசா அவர் கிட்ட வித்தியாசம் தெரியல...மகன் என் வாரிசு...பேச்சு பேச்சு அவ்ளோ பேச்சு...அவன் பிறந்ததற்கு பிறகு தான் என் ஹஸ் சத்தம் வெளிய கேட்குதுன்னு பக்கத்து வீட்ல எல்லாம் சொன்னாங்க😂

பேசுங்க பேசுங்க மனசு விட்டு பேசுங்க...
ஏன்னு இந்த கதைல ஜீவா மூலமா தெரிஞ்சுக்கோங்க😃😃😃😃
 

kothaisuresh

Well-known member
Member
இனி ஜீவா எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சந்தோஷமா சொல்லிக்கலாம். சூப்பர் 👌👌👌👌
 

Santhinagaraj

Well-known member
Member
மௌனம் ஒரு துறை எப்படிப்பட்ட மனநிலைக்கு அழைத்துச் சொல்லுங்கள் ரொம்ப அருமையா உழைக்க சொல்லி இருக்கீங்க சூப்பர். எப்படிப்பட்ட அழுத்தமானவரையும் குழந்தை வந்த பிறகு இலகுவானவங்களா மாத்தி விடுவாங்க அதில் எந்த விதமும் இல்லை அப்படிதான் சிவாவின் மேல் மாறிடுச்சு அருமையான முடிவு சூப்பர்
 

Thani

Well-known member
Member
மௌனசாமியாரா....அப்படி யாராவது இருக்காங்களா என்று தான் ஜீவா கேப்பான் ....அந்த நிலமையில இருக்கான்....😀அதுவும் பொண்ணு வந்தவுடன் வாய்ப்பூட்டு கழன்று விட்டது ...😀
தனது தப்பை திருத்திக்கொண்டு வாழ்க்கையை வண்ணமயமாக்கி கொண்டான் என்றுதான் சொல்லணும் ...😀👏👌
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எப்படிப்பட்ட மௌனச் சாமியாரா இருக்கவங்களையும் பிள்ளைங்க பேச வச்சிருவாங்க😅
#அனுபவம்
என் பொண்ணும் கிட்டதட்ட அவர் மாதிரி அமைதி...சோ பெரிசா அவர் கிட்ட வித்தியாசம் தெரியல...மகன் என் வாரிசு...பேச்சு பேச்சு அவ்ளோ பேச்சு...அவன் பிறந்ததற்கு பிறகு தான் என் ஹஸ் சத்தம் வெளிய கேட்குதுன்னு பக்கத்து வீட்ல எல்லாம் சொன்னாங்க😂

பேசுங்க பேசுங்க மனசு விட்டு பேசுங்க...
ஏன்னு இந்த கதைல ஜீவா மூலமா தெரிஞ்சுக்கோங்க😃😃😃😃
ஹாஹா ... இங்கேயும் அப்படித்தான்.
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மௌனம் ஒரு துறை எப்படிப்பட்ட மனநிலைக்கு அழைத்துச் சொல்லுங்கள் ரொம்ப அருமையா உழைக்க சொல்லி இருக்கீங்க சூப்பர். எப்படிப்பட்ட அழுத்தமானவரையும் குழந்தை வந்த பிறகு இலகுவானவங்களா மாத்தி விடுவாங்க அதில் எந்த விதமும் இல்லை அப்படிதான் சிவாவின் மேல் மாறிடுச்சு அருமையான முடிவு சூப்பர்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மௌனசாமியாரா....அப்படி யாராவது இருக்காங்களா என்று தான் ஜீவா கேப்பான் ....அந்த நிலமையில இருக்கான்....😀அதுவும் பொண்ணு வந்தவுடன் வாய்ப்பூட்டு கழன்று விட்டது ...😀
தனது தப்பை திருத்திக்கொண்டு வாழ்க்கையை வண்ணமயமாக்கி கொண்டான் என்றுதான் சொல்லணும் ...😀👏👌
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom