• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூ போல் இதயத்தை பறித்தவளே

Apsareezbeena loganathan

Well-known member
Member
பூப்போல் இதயத்தை பறித்தவளே

விசாகன்💕 தேவசேனா

வேதனைகளை மட்டும் சுமந்து விருப்பங்களில் இருந்து
விலகி நின்று
வீராப்பாய் நிமிர்ந்து
வெறுமையாக ஒரு
வாழ்க்கை என வாழும் விசாகன் வாழ்க்கைக்குள்
புயலாய் நுழைந்து
பூவாய் பூத்துக் குழுங்க பூங்காவனமாய் மாற்றும் தேவதை பெண்ணின்
தேவசேனாவின் காதல் கதை......💕💕💕💕

நட்புக்கு இலக்கணமாய் நம்பிக்கையான சுந்தரன்....
நண்பனின் வாழ்க்கைக்காக நாளும் போராடும் நண்பன் நல்லதை எடுத்துச் சொல்லி
நட்புடன் துணை நிற்கும்
நல்ல மனம் கொண்ட சுந்தரன்.....
💐💐💐💐💐💐

அப்பத்தா தில்லை
அன்பில் மூத்தவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு
அழகாய் குடும்பத்தை நடத்திச் செல்வதிலும் சரி
பேரனையும் பேத்தியையும் பார்த்துக் கொள்வதிலும் முதியவரின் பாசம்
முற்றிலும் நம்மை
நெகிழ செல்கிறது....
🥰🥰🥰🥰🥰
அப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும் அண்ணனின் அரவணைப்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்ற அனைத்து குறும்புகள் செய்து
அனைவரும் மனதையும்
அள்ளிக் கொள்ளும்
அன்பான அழகி தேவசேனா.....

தேவதையை காப்பாற்றும்
தேவ தூதனாய் _ தேவாவின்
தேவையில் எல்லாம்
தேவையறிந்து தக்க சமயத்தில் தேவாவை காப்பாற்றும் விசாகன் தேவதைக்குள் ஹீரோவாய் மலர தேவாவும் உருகி காதல் செய்ய தேவையில்லாத வேலை என தேவாவை வருத்தி விட்டுச் செல்லும் விசாகன்.....
💕💕💕💕💕💕
கட்டிய மனைவியின்
கனவுகளை
கனவாய் போகாமல் நினைவாக்கும்
காதல் கணவன் விசாகன்....
காதல் இல்லை என
கடந்து செல்லும் போதும் கல்யாணத்திற்கு பிறகு
கட்டிய மனைவியை
கை தாங்கும் போதும்
காதல் ஹீரோ.....
சனாவின் ஹீரோ ...விசாகன்
அசத்தல் மன்னன்.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

👏👏👏👏👏👏👏👏
தன் தங்கையின் காதலைக் கண்டு
அண்ணனாய் கோபம் கொள்ளும் சந்திரன்
தெரிந்ததும் பெரியவர்களிடம் கூறாமல்
தானே முடிவுகளை எடுத்து தவறாய் போக
தங்கை வீட்டை விட்டு சென்று திருமணம் நின்று போக
தான் விரும்பியவனே
திருமணம் செய்து கொண்டு வரும் தங்கையை வெறுத்து வருந்தி விலகிச் செல்ல - பின்
அவர்களின் வாழ்க்கையை
கண் முன் கண்டு அதில்
உண்மை அறிந்து வருந்தி பின் தங்கையிடம் இணைவதும் அண்ணனாய் அருமை
ஜெயச்சந்திரன்.......
💐💐💐💐💐💐💐
அம்மாவின் கஷ்டத்திலும் அப்பாவின் வெறுப்பிலும் அனைத்தையும் பொறுத்து
அமைதியாய் அமுதா....
அனாதையாய் நிற்கும்போது அப்பத்தாவிடம் தஞ்சம் புக... அனைத்து கஷ்டங்களையும் அமுதா கடந்து வர
அன்பு பெருகி
அவள் பால் உருகி
அவளை திருமணம் செய்யும் அமுதா சுந்தரன் ஜோடி
அருமை.....
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அண்ணன் தங்கைக்கு நடுவில் அள்ளாடிக் கொண்டிருக்கும்
பாவப்பட்ட ஜீவன் மேகலா
பட்டாசு போல
பட படவென்று
பதிலடி கொடுக்கும்
பூச்சரமாய் மேகலாய்....
தேவாவின் தோழியாய் சந்தோஷத்திலும் சங்கடங்களிலும்
சாய்ந்து கொள்ள
தாங்கிக் கொள்ள என
நம்பிக்கை கையாக
நட்புடன் மேகலா....
நொண்ணன் என தேவாவிடன்
நொடித்துக் கொள்வதும் நெட்டையனை பார்த்து
நடுங்கி போவதும் அருமை....
முட்டிக்கிட்டு திரியும் இருவர் ஒட்டிக்கிட்டு திரிகிறது...
மூன்🌙 இடம் மாட்டிக்கொண்ட மேகலா .....
திருமணத்திற்கு பிறகு....
சந்திரனின் அரவணைப்பில் சுகமாய் மேகலா.....
கலாட்டா ஜோடி.....
🤩🤩🤩🤩❤️🤩

முத்தாய் மூன்று ஜோடிகள்
மூன்று பேரின் வித்தியாசமான காதல்
மூவரும் குடும்பமாய் பிள்ளைகளைப் பெற்று மனநிறையுடன் முடிந்தது கதை....
இயற்கை மனம் கொண்ட இயல்பான மனிதர்களை கொண்டு
இதமான ஒரு காதல் கதை....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐🤩🤩🤩🤩👏👏👏👍👍👍
 
பூப்போல் இதயத்தை பறித்தவளே

விசாகன்💕 தேவசேனா

வேதனைகளை மட்டும் சுமந்து விருப்பங்களில் இருந்து
விலகி நின்று
வீராப்பாய் நிமிர்ந்து
வெறுமையாக ஒரு
வாழ்க்கை என வாழும் விசாகன் வாழ்க்கைக்குள்
புயலாய் நுழைந்து
பூவாய் பூத்துக் குழுங்க பூங்காவனமாய் மாற்றும் தேவதை பெண்ணின்
தேவசேனாவின் காதல் கதை......💕💕💕💕

நட்புக்கு இலக்கணமாய் நம்பிக்கையான சுந்தரன்....
நண்பனின் வாழ்க்கைக்காக நாளும் போராடும் நண்பன் நல்லதை எடுத்துச் சொல்லி
நட்புடன் துணை நிற்கும்
நல்ல மனம் கொண்ட சுந்தரன்.....
💐💐💐💐💐💐

அப்பத்தா தில்லை
அன்பில் மூத்தவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு
அழகாய் குடும்பத்தை நடத்திச் செல்வதிலும் சரி
பேரனையும் பேத்தியையும் பார்த்துக் கொள்வதிலும் முதியவரின் பாசம்
முற்றிலும் நம்மை
நெகிழ செல்கிறது....
🥰🥰🥰🥰🥰
அப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும் அண்ணனின் அரவணைப்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்ற அனைத்து குறும்புகள் செய்து
அனைவரும் மனதையும்
அள்ளிக் கொள்ளும்
அன்பான அழகி தேவசேனா.....

தேவதையை காப்பாற்றும்
தேவ தூதனாய் _ தேவாவின்
தேவையில் எல்லாம்
தேவையறிந்து தக்க சமயத்தில் தேவாவை காப்பாற்றும் விசாகன் தேவதைக்குள் ஹீரோவாய் மலர தேவாவும் உருகி காதல் செய்ய தேவையில்லாத வேலை என தேவாவை வருத்தி விட்டுச் செல்லும் விசாகன்.....
💕💕💕💕💕💕
கட்டிய மனைவியின்
கனவுகளை
கனவாய் போகாமல் நினைவாக்கும்
காதல் கணவன் விசாகன்....
காதல் இல்லை என
கடந்து செல்லும் போதும் கல்யாணத்திற்கு பிறகு
கட்டிய மனைவியை
கை தாங்கும் போதும்
காதல் ஹீரோ.....
சனாவின் ஹீரோ ...விசாகன்
அசத்தல் மன்னன்.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

👏👏👏👏👏👏👏👏
தன் தங்கையின் காதலைக் கண்டு
அண்ணனாய் கோபம் கொள்ளும் சந்திரன்
தெரிந்ததும் பெரியவர்களிடம் கூறாமல்
தானே முடிவுகளை எடுத்து தவறாய் போக
தங்கை வீட்டை விட்டு சென்று திருமணம் நின்று போக
தான் விரும்பியவனே
திருமணம் செய்து கொண்டு வரும் தங்கையை வெறுத்து வருந்தி விலகிச் செல்ல - பின்
அவர்களின் வாழ்க்கையை
கண் முன் கண்டு அதில்
உண்மை அறிந்து வருந்தி பின் தங்கையிடம் இணைவதும் அண்ணனாய் அருமை
ஜெயச்சந்திரன்.......
💐💐💐💐💐💐💐
அம்மாவின் கஷ்டத்திலும் அப்பாவின் வெறுப்பிலும் அனைத்தையும் பொறுத்து
அமைதியாய் அமுதா....
அனாதையாய் நிற்கும்போது அப்பத்தாவிடம் தஞ்சம் புக... அனைத்து கஷ்டங்களையும் அமுதா கடந்து வர
அன்பு பெருகி
அவள் பால் உருகி
அவளை திருமணம் செய்யும் அமுதா சுந்தரன் ஜோடி
அருமை.....
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அண்ணன் தங்கைக்கு நடுவில் அள்ளாடிக் கொண்டிருக்கும்
பாவப்பட்ட ஜீவன் மேகலா
பட்டாசு போல
பட படவென்று
பதிலடி கொடுக்கும்
பூச்சரமாய் மேகலாய்....
தேவாவின் தோழியாய் சந்தோஷத்திலும் சங்கடங்களிலும்
சாய்ந்து கொள்ள
தாங்கிக் கொள்ள என
நம்பிக்கை கையாக
நட்புடன் மேகலா....
நொண்ணன் என தேவாவிடன்
நொடித்துக் கொள்வதும் நெட்டையனை பார்த்து
நடுங்கி போவதும் அருமை....
முட்டிக்கிட்டு திரியும் இருவர் ஒட்டிக்கிட்டு திரிகிறது...
மூன்🌙 இடம் மாட்டிக்கொண்ட மேகலா .....
திருமணத்திற்கு பிறகு....
சந்திரனின் அரவணைப்பில் சுகமாய் மேகலா.....
கலாட்டா ஜோடி.....
🤩🤩🤩🤩❤️🤩

முத்தாய் மூன்று ஜோடிகள்
மூன்று பேரின் வித்தியாசமான காதல்
மூவரும் குடும்பமாய் பிள்ளைகளைப் பெற்று மனநிறையுடன் முடிந்தது கதை....
இயற்கை மனம் கொண்ட இயல்பான மனிதர்களை கொண்டு
இதமான ஒரு காதல் கதை....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐🤩🤩🤩🤩👏👏👏👍👍👍
அழகான விமர்சனம் சகி கதையை அப்படியே கவியாய் வடித்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி... 😍😍😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom