• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 28

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இப்டிதான் தேவையில்லாத பயம் அந்த நேரத்தில வரும்.. அதும் அவ பெரியப்பா மக ஆறு மாசம் அம்மா வீட்ல சீராடிருக்கும்போது அவ தனியா இருக்கிறதால இப்டி யோசிக்கிறது நியாயமா தான் இருக்கு
ஆமாம் மா
 

Sridevi@vicappugivi

Active member
Member
Iva over a payappadralo nu thonuthu avalida periyappa ponnu kuzhanthai ya pathukittatha vachi ninaichi pillaiya thaniya pathukka mudiyathunnu ninakkira unmaiyil thairiyam than venum athai rithvi koduppan nu namburen ana iva avanaiyum payamuruthiduvale
 

பிரிய நிலா

Well-known member
Member
சரியாக சொன்னீங்க சிஸ். எவ்வளவு கஷ்டம்னு நானும் பார்த்திருக்கேன். அம்மா கூட இருந்தால்தான் அந்த பெண் பிரசவத்திற்கு பின்பு ஆறுதலாக உணர்வாள். இங்கே ரித்வி இருக்கான் சோ பார்த்துப்பான். அதை சீக்கிரமா வேதா புருஞ்சுப்பா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சரியாக சொன்னீங்க சிஸ். எவ்வளவு கஷ்டம்னு நானும் பார்த்திருக்கேன். அம்மா கூட இருந்தால்தான் அந்த பெண் பிரசவத்திற்கு பின்பு ஆறுதலாக உணர்வாள். இங்கே ரித்வி இருக்கான் சோ பார்த்துப்பான். அதை சீக்கிரமா வேதா புருஞ்சுப்பா
நன்றி சிஸ் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom