ஆமாம் மாஇப்டிதான் தேவையில்லாத பயம் அந்த நேரத்தில வரும்.. அதும் அவ பெரியப்பா மக ஆறு மாசம் அம்மா வீட்ல சீராடிருக்கும்போது அவ தனியா இருக்கிறதால இப்டி யோசிக்கிறது நியாயமா தான் இருக்கு
ஆமாம் மாஇப்டிதான் தேவையில்லாத பயம் அந்த நேரத்தில வரும்.. அதும் அவ பெரியப்பா மக ஆறு மாசம் அம்மா வீட்ல சீராடிருக்கும்போது அவ தனியா இருக்கிறதால இப்டி யோசிக்கிறது நியாயமா தான் இருக்கு
நன்றி சிஸ்Iva over a payappadralo nu thonuthu avalida periyappa ponnu kuzhanthai ya pathukittatha vachi ninaichi pillaiya thaniya pathukka mudiyathunnu ninakkira unmaiyil thairiyam than venum athai rithvi koduppan nu namburen ana iva avanaiyum payamuruthiduvale
நன்றி சிஸ்சரியாக சொன்னீங்க சிஸ். எவ்வளவு கஷ்டம்னு நானும் பார்த்திருக்கேன். அம்மா கூட இருந்தால்தான் அந்த பெண் பிரசவத்திற்கு பின்பு ஆறுதலாக உணர்வாள். இங்கே ரித்வி இருக்கான் சோ பார்த்துப்பான். அதை சீக்கிரமா வேதா புருஞ்சுப்பா