வணக்கம் நண்பர்களே!
ஒரு சந்தோஷமான விஷயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
எனது ஈடில்லா எனதுயிரே.. கதையும், இதயத்திரை விலகிடாதோ? கதையும் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கதைகளைத் தொடர்ந்து புத்தகமாக வெளியிடும் அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஈடில்லா எனதுயிரே... பிரபஞ்சன், ராகவர்த்தினி.
இதயத்திரை விலகிடாதோ? சூர்யக்கண்ணன், யுவஸ்ரீ.
இவர்களைப் படித்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
படித்தவர்களும், இனி படிக்க ஆசைப்படுபவர்களும் புத்தகம் வாங்கி படித்து மகிழவும்.
புத்தகங்களை ஆன்லைனில் வாங்க...
ஒரு சந்தோஷமான விஷயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
எனது ஈடில்லா எனதுயிரே.. கதையும், இதயத்திரை விலகிடாதோ? கதையும் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கதைகளைத் தொடர்ந்து புத்தகமாக வெளியிடும் அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஈடில்லா எனதுயிரே... பிரபஞ்சன், ராகவர்த்தினி.
இதயத்திரை விலகிடாதோ? சூர்யக்கண்ணன், யுவஸ்ரீ.
இவர்களைப் படித்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
படித்தவர்களும், இனி படிக்க ஆசைப்படுபவர்களும் புத்தகம் வாங்கி படித்து மகிழவும்.
புத்தகங்களை ஆன்லைனில் வாங்க...