பார்கவி முரளியின் மிரட்டும் அமானுஷ்யம்.
இந்த கதை நான் முன்பே படித்துவிட்டேன்.
ரிவ்யூ போட நினைக்கும்போது லின்க் இல்லன்னு விட்டுட்டேன்.
கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை திகிலும் திரில்லிங்குமாய் படு சுவாரஸ்யமாக இருந்தது.
பாரானார்மல் கோர்ஸ்,பேய்களைப்பற்றிய படிப்பு படிக்க பூனாவுக்கு செல்லும்ஜான்வி.அங்கு இணையும் நண்பர்கள்.அவள் தங்கும் ஹாஸ்டல்.அங்கு நிகழும் மர்மங்கள்,துரத்தும் நிழல்,நான்காவது தளத்தின் மர்மங்கள்!
அர்ஜுன் நிஷா காதல்,அர்ஜுனை காப்பாற்ற நிஷா எடுக்கும் முயற்சி,ஆதர்ஷ் ஜானுவின் காதல்,ஆதர்ஷ் ஜானுவை காப்பாற்ற எடுக்கும் முடிவு இப்படி அழகான காதலும் இருக்கு.
அதிசய கிராமம்,அங்கு ஒரு வீடு!மாயமாக மறைவதும் திரும்ப வருவதுமாய்!அதன் பின்னணியில் இருக்கும் மர்மமும் அர்ஜுன் ஜான்சியின் உறவும்,சொத்துப்பிரச்சினையும் சதிகளும் என தனி தனியாய் வரும் கதைகள் ஒன்றாய் இணைவதும் கடைசி இரு அத்தியாயங்கள் பக் பக்தான்!பேய் திரில்லிங் கதை விரும்பிகள் படிக்கலாம்.
இந்த கதை நான் முன்பே படித்துவிட்டேன்.
ரிவ்யூ போட நினைக்கும்போது லின்க் இல்லன்னு விட்டுட்டேன்.
கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை திகிலும் திரில்லிங்குமாய் படு சுவாரஸ்யமாக இருந்தது.
பாரானார்மல் கோர்ஸ்,பேய்களைப்பற்றிய படிப்பு படிக்க பூனாவுக்கு செல்லும்ஜான்வி.அங்கு இணையும் நண்பர்கள்.அவள் தங்கும் ஹாஸ்டல்.அங்கு நிகழும் மர்மங்கள்,துரத்தும் நிழல்,நான்காவது தளத்தின் மர்மங்கள்!
அர்ஜுன் நிஷா காதல்,அர்ஜுனை காப்பாற்ற நிஷா எடுக்கும் முயற்சி,ஆதர்ஷ் ஜானுவின் காதல்,ஆதர்ஷ் ஜானுவை காப்பாற்ற எடுக்கும் முடிவு இப்படி அழகான காதலும் இருக்கு.
அதிசய கிராமம்,அங்கு ஒரு வீடு!மாயமாக மறைவதும் திரும்ப வருவதுமாய்!அதன் பின்னணியில் இருக்கும் மர்மமும் அர்ஜுன் ஜான்சியின் உறவும்,சொத்துப்பிரச்சினையும் சதிகளும் என தனி தனியாய் வரும் கதைகள் ஒன்றாய் இணைவதும் கடைசி இரு அத்தியாயங்கள் பக் பக்தான்!பேய் திரில்லிங் கதை விரும்பிகள் படிக்கலாம்.