ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 29
தொடர்ந்து படித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள் நட்பே!
இந்த எபிசோடை Epilogue என்று சொல்லுவதா, Final Episode என்று சொல்லுவதா, இல்லை இது இல்லாமலும் கதை முழுமையாகத் தோன்றுகிறதா என்று எனக்குப் பெரும் குழப்பம் ஃப்ரெண்ட்ஸ்.
இதை எழுதியதற்கான காரணங்களை இங்கு பகிர்கிறேன். உங்கள் கண்ணோட்டத்தையும் என்னுடன் பகிருங்கள் நண்பர்களே!
1.மதுசூதனன் மனமாற்றம் மற்றும் அவன் பெற்றோரின் மனநிலை முந்தைய அத்தியாயத்தில் அழுத்தமாகக் கூறவில்லை என்று தோன்றியது. கடைசி அத்தியாயத்தில், இந்தக் காட்சியை எங்கு நுழைப்பது என்றும் தெரியவில்லை.
2.பல்லவியின் படிப்புக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் பேராசிரியராக இருக்கும் குணா, தன் மனைவியின் கல்வித் திறனை கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி என்று தோன்றியது.
3.அதே போல், முதல் அத்தியாயத்தில், குணா வார இதழ் ஒன்றை பார்த்து கவலை கொள்வதாகக் காட்சி இருக்கும். அது என்னவென்று நானும் வேறு எங்கும் விவரிக்கவில்ல; நீங்களும் என்னை கேட்கவில்லை
4.இவை அனைத்திற்கும் மேலாக, கதையின் கதாபாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு இடம் epilogueல் வேண்டும் என்ற எனக்கு அன்புக்கட்டளை இட்டனர். அதனாலும் Epilogue நீளமானது என்று சாக்கு சொல்லி, கதை எழுதுவதிலிருந்து தற்காலிகமாக Break எடுக்கும்,
ஆனால்.....
என்றும் உங்கள் பாசத்தில் நனைய விரும்பும்,
வித்யா வெங்கடேஷ்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 29
தொடர்ந்து படித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள் நட்பே!
இந்த எபிசோடை Epilogue என்று சொல்லுவதா, Final Episode என்று சொல்லுவதா, இல்லை இது இல்லாமலும் கதை முழுமையாகத் தோன்றுகிறதா என்று எனக்குப் பெரும் குழப்பம் ஃப்ரெண்ட்ஸ்.
இதை எழுதியதற்கான காரணங்களை இங்கு பகிர்கிறேன். உங்கள் கண்ணோட்டத்தையும் என்னுடன் பகிருங்கள் நண்பர்களே!
1.மதுசூதனன் மனமாற்றம் மற்றும் அவன் பெற்றோரின் மனநிலை முந்தைய அத்தியாயத்தில் அழுத்தமாகக் கூறவில்லை என்று தோன்றியது. கடைசி அத்தியாயத்தில், இந்தக் காட்சியை எங்கு நுழைப்பது என்றும் தெரியவில்லை.
2.பல்லவியின் படிப்புக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் பேராசிரியராக இருக்கும் குணா, தன் மனைவியின் கல்வித் திறனை கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி என்று தோன்றியது.
3.அதே போல், முதல் அத்தியாயத்தில், குணா வார இதழ் ஒன்றை பார்த்து கவலை கொள்வதாகக் காட்சி இருக்கும். அது என்னவென்று நானும் வேறு எங்கும் விவரிக்கவில்ல; நீங்களும் என்னை கேட்கவில்லை
4.இவை அனைத்திற்கும் மேலாக, கதையின் கதாபாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு இடம் epilogueல் வேண்டும் என்ற எனக்கு அன்புக்கட்டளை இட்டனர். அதனாலும் Epilogue நீளமானது என்று சாக்கு சொல்லி, கதை எழுதுவதிலிருந்து தற்காலிகமாக Break எடுக்கும்,
ஆனால்.....
என்றும் உங்கள் பாசத்தில் நனைய விரும்பும்,
வித்யா வெங்கடேஷ்
Last edited: