ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 28
உதிரத்தில் பிறந்தவள் என்னவள் என்று,
உரிமை கொண்டாடினாளா - இல்லை
உருவங்களை உள்ளத்தில் வைத்து நேசிப்பேன் என்று,
உயிரானவன் வழி நடந்தாளா - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
பின் குறிப்பு:
Epilogue ஒன்று பதிவிட விரும்புகிறேன். இவர்கள் எதிர்காலத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எழுதினால் கதை முழுமை அடையும் என்பது என் எண்ணம்.
இதைப்பற்றி நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் ஃப்ரெண்ட்ஸ். அவர்கள் எதிர்காலம் பற்றி உங்கள் யூகங்களையும் சொல்லுங்கள்.
தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழமைகளே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 28
உதிரத்தில் பிறந்தவள் என்னவள் என்று,
உரிமை கொண்டாடினாளா - இல்லை
உருவங்களை உள்ளத்தில் வைத்து நேசிப்பேன் என்று,
உயிரானவன் வழி நடந்தாளா - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
பின் குறிப்பு:
Epilogue ஒன்று பதிவிட விரும்புகிறேன். இவர்கள் எதிர்காலத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எழுதினால் கதை முழுமை அடையும் என்பது என் எண்ணம்.
இதைப்பற்றி நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் ஃப்ரெண்ட்ஸ். அவர்கள் எதிர்காலம் பற்றி உங்கள் யூகங்களையும் சொல்லுங்கள்.
தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழமைகளே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.