ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 25
பொத்தி வைத்த உண்மைகள் உடைந்தது- அதில்
தேக்கி வைத்த உணர்வகளும் பொங்கி வழிந்தது!
பொய் கோபங்கள் அழகாய் அரங்கேறியதில்,
தேங்கி நின்ற பாசமும் பாலாறாக வழிந்து ஓடியதா- தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 25
பொத்தி வைத்த உண்மைகள் உடைந்தது- அதில்
தேக்கி வைத்த உணர்வகளும் பொங்கி வழிந்தது!
பொய் கோபங்கள் அழகாய் அரங்கேறியதில்,
தேங்கி நின்ற பாசமும் பாலாறாக வழிந்து ஓடியதா- தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.