ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 22
வாழ்க்கை என்னும் சதுரங்க ஆட்டத்தில் - ராணி அவள்
வாஞ்சையாகப் பேசி, படையெடுத்த சொந்த பந்தங்களை வெல்கிறாள்;
வழிமறித்த சிப்பாய்களைச் சரமாரியாக சாய்க்கிறாள் – ராஜா அவன்
வல்லபன்* இதயத்தில் சிம்மாசனம் பெற்றாளா- தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
*கணவன்
தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 22
வாழ்க்கை என்னும் சதுரங்க ஆட்டத்தில் - ராணி அவள்
வாஞ்சையாகப் பேசி, படையெடுத்த சொந்த பந்தங்களை வெல்கிறாள்;
வழிமறித்த சிப்பாய்களைச் சரமாரியாக சாய்க்கிறாள் – ராஜா அவன்
வல்லபன்* இதயத்தில் சிம்மாசனம் பெற்றாளா- தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
*கணவன்
தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Last edited: