ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.1
மங்கை அவள் கொண்ட மனவுறுதியை மெச்சி - இறைவன்
மனம் போல் மாங்கல்யம் தந்து விட்டான் இன்று - ஆனால்
மனைவி அவள் கொண்ட பதிபக்தி போற்றி ,
மனம் கோணாமல் நடந்து கொள்வானா மாமன் - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.2
தாமரை இலையில் நீர் போல,
தவிர்த்தும் தவிர்க்காமல் தள்ளி நிற்கிறான் அவன் - பூவின்
தேன் மொய்க்கும் வண்டு போல,
தொட்டும் தொடாமல் தீண்டி நெருங்குகிறாள் அவள் - இல்லறத்
தோட்டத்தில் அன்யோனியம் தான் மலருமா - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
குணா-பல்லவி காதல் கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.1
மங்கை அவள் கொண்ட மனவுறுதியை மெச்சி - இறைவன்
மனம் போல் மாங்கல்யம் தந்து விட்டான் இன்று - ஆனால்
மனைவி அவள் கொண்ட பதிபக்தி போற்றி ,
மனம் கோணாமல் நடந்து கொள்வானா மாமன் - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 21.2
தாமரை இலையில் நீர் போல,
தவிர்த்தும் தவிர்க்காமல் தள்ளி நிற்கிறான் அவன் - பூவின்
தேன் மொய்க்கும் வண்டு போல,
தொட்டும் தொடாமல் தீண்டி நெருங்குகிறாள் அவள் - இல்லறத்
தோட்டத்தில் அன்யோனியம் தான் மலருமா - தேடுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!
குணா-பல்லவி காதல் கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
Last edited: