• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 07

பிள்ளைச் செல்வம் பரிசாக தந்த பரந்தாமன்,

பெற்றவள் வயிற்றில் பாலை வார்த்தானா – இல்லை

இளங்குழவியை இரக்கமின்றி பிரித்தானா -தேடுவோம்


உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….


அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.


அடுத்த எபிசோடு திங்கட்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
ஆத்தாடி 😲😲😲😲😲யமுனா உயிரோட இருக்காளா அதுவும் டெல்லியில.
 
யமுனா உயிரோடு இருக்கா 😮

Fb ஃபுல்லா வரட்டும்.. அப்படி என்ன விளக்கெண்ணெய் காரணம்னு நானும் பார்க்கிறேன் 😬
நீங்க சான்சே இல்ல ஜி! குணாவை எவ்வளவு பாசமா திட்டுறிங்க.🤗🤗
FB இப்போதைக்கு இவ்வளவு தான் நட்பே! அடுத்த சில அத்தியாயங்கள் Currentக்கு போய்விடும்.
மாமன் செய்யும் ரகளைகளில், ரகசியங்கள் தானாக அம்பலமாகும். :LOL::LOL:
தொடர்ந்து அழகாக கருத்து பதிவிடும் உங்கள் நல்லுள்ளத்திற்கு என் பணிவான நன்றிகள் நட்பே!:love::love:
 
ஆத்தாடி 😲😲😲😲😲யமுனா உயிரோட இருக்காளா அதுவும் டெல்லியில.
அதே! அதே! பார்த்தீங்களா! மாமன் எவ்வளவு தில்லாலங்கடி வேலைகளை செய்திருக்காருன்னு. :cool::cool::cool:
உணர்ச்சிப்பூர்வமாக கருத்து சொல்லும் உங்கள் நல்லுள்ளத்திற்கு என் பணிவான நன்றிகள் நட்பே!:love::love:
 

Dharani

Well-known member
Member
இவனுக்கு என்ன தான் பிரச்சனை வேற ஒருத்தனை நேசித்த பெண்ணை வலுக்கட்டாயம்கா கல்யாணம் பண்ணி பிள்ளை வந்த பிறகு எதுக்கு மறுவாழ்வு மையத்திருக்கு அனுபனும்....
 

Thani

Well-known member
Member
எனக்கென்னவொ....சிஸ்....சிஸ்....அதுவந்து......வந்து....அடிக்கமாட்டீங்க இல்ல...ம்.....யமுனா..
வந்து...குணாடமனைவி இல்லன்னுதான் தோணுது....
அப்புறம்....ம..மது...மதுகுட்டியும்....குணாவின்மகள் இல்லைன்னு தான் தோணுது ..........நான் என்ன பண்ண
எனக்கு இப்படிதான் தோணுது தப்பா சிஸ்.....😂😂😂😂😂😆தப்பாயிருந்தா இந்த குயந்தபுள்ளையை மன்னிக்க முடிந்தால் மன்னியுங்கள்....🙏

பி:கு-மன்னித்துவிட்டீர்கள் என்றால் கடவுள் உங்களுக்கு ஒருவரம் ...தருவாராம் அது என்னவென்றால் நீங்கள் இப்படி நிறைய நாவல் எழுதுவீங்களாம் ...எல்லா நாவலும் சூப்பரா இருக்குமாம்... சரியா சிஸ்❤️❤️❤️❤️
 
இவனுக்கு என்ன தான் பிரச்சனை வேற ஒருத்தனை நேசித்த பெண்ணை வலுக்கட்டாயம்கா கல்யாணம் பண்ணி பிள்ளை வந்த பிறகு எதுக்கு மறுவாழ்வு மையத்திருக்கு அனுபனும்....
எடக்கு மடக்காக காரியங்களை செய்யும் இவன்,
எதற்காக செய்கிறான், காரணங்கள் வெளிவரும் போது,
எப்பேர்பட்டவன் மாமன், உலகம் அறியும்; கதையும் முடியும்;

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
எனக்கென்னவொ....சிஸ்....சிஸ்....அதுவந்து......வந்து....அடிக்கமாட்டீங்க இல்ல...ம்.....யமுனா..
வந்து...குணாடமனைவி இல்லன்னுதான் தோணுது....
அப்புறம்....ம..மது...மதுகுட்டியும்....குணாவின்மகள் இல்லைன்னு தான் தோணுது ..........நான் என்ன பண்ண
எனக்கு இப்படிதான் தோணுது தப்பா சிஸ்.....😂😂😂😂😂😆தப்பாயிருந்தா இந்த குயந்தபுள்ளையை மன்னிக்க முடிந்தால் மன்னியுங்கள்....🙏

பி:கு-மன்னித்துவிட்டீர்கள் என்றால் கடவுள் உங்களுக்கு ஒருவரம் ...தருவாராம் அது என்னவென்றால் நீங்கள் இப்படி நிறைய நாவல் எழுதுவீங்களாம் ...எல்லா நாவலும் சூப்பரா இருக்குமாம்... சரியா சிஸ்❤️❤️❤️❤️
குணா உங்களையும் மிரட்டிட்டானா; இவ்வளவு நீட்டி முழக்கி எழுதுறீங்க.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நட்புக்குள் மன்னிப்புக்கு ஏது இடம். உங்கள் யூகம், வரம் , பாசம் அனைத்திலும் மூழ்கினேன் நட்பே!🤗🤗🤗🤗

வரம் தரும் அன்புத்தோழி "தனிக்கு" கவிதை👇👇👇 என்ற பெயரில் அன்புத்தொல்லை தரும் ஆத்தர்:love::love::love::love:

உள்ளத்து ரகசியங்கள் உடையும் போது,
உயிராக நேசித்தவளின் உருவம் கண்முன் தோன்றும்;
உயிராக ஜனித்தவளின் உறவும் புலப்படும் - விரைவில்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
 

Thani

Well-known member
Member
குணா உங்களையும் மிரட்டிட்டானா; இவ்வளவு நீட்டி முழக்கி எழுதுறீங்க.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நட்புக்குள் மன்னிப்புக்கு ஏது இடம். உங்கள் யூகம், வரம் , பாசம் அனைத்திலும் மூழ்கினேன் நட்பே!🤗🤗🤗🤗

வரம் தரும் அன்புத்தோழி "தனிக்கு" கவிதை👇👇👇 என்ற பெயரில் அன்புத்தொல்லை தரும் ஆத்தர்:love::love::love::love:

உள்ளத்து ரகசியங்கள் உடையும் போது,
உயிராக நேசித்தவளின் உருவம் கண்முன் தோன்றும்;
உயிராக ஜனித்தவளின் உறவும் புலப்படும் - விரைவில்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்....
ப்ப்ப்பப்ப்பா செம கவிதை ...❤️💐எனக்கே எனக்கேவா ...
நன்றி சொல்ல நிஜமாவே என்னிடம் வார்த்தைகள் இல்ல சிஸ்❤❤️❤️❤️இதை படிக்க கண்ணு கலங்கிடுத்து (மகிழ்ச்சியில்)
அன்புத்தொல்லைகூட எனக்கு சுகமானது தான் சிஸ்😂😂❤️❤️❤️❤️😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom